உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டி வர்த்தகர் கடத்தல் விவரங்களை வழங்கினால் சன்மானம், கடத்தியவர்களால் 2 கோடி கப்பம் கோரப்படுகிறது..



பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகிப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் தகுந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது.

குறித்த வர்த்தகரின் தந்தையார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரைக் கடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 1971 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.

கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்தியவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்

wpengine

எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு…

wpengine

பாக்கீர் மாக்காரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம்.

wpengine