உள்நாட்டு செய்திகள்

15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல்



கடந்த சில வருடங்களில், 15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்து சென்ற வருடங்களின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் போது, தற்போது இந்த நிலைமை அதிகரித்திருக்கின்றமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதத்துடன், இலங்கையில் எச்.ஐ.வி. எயிட்ஸ் பரவிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

wpengine

தனது 21வது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார் சந்திமால்.

wpengine