உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு.



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால்  கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருந்த  வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அது , பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்தாகும்.

Related posts

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

wpengine

திஸ்ஸமஹாராம துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine