உள்நாட்டு செய்திகள்

புதிய பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு.



பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 6 வீத அதிகரிப்பு இன்று முதல் பஸ் கட்டணத்துடன் சேரவுள்ளது. இதன்படி, குறைந்த பட்சமாக  பஸ் கட்டணத்தின் பெறுமதி 9 ரூபாவாக அதிகரிக்கின்றது.

இந்த பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அட்டவணையை சகல பஸ்களிலும் காட்சிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின்பு – பிரதமர்

wpengine

வட மற்றும் கிழக்கு அகதிகளுக்கு நோர்வே 1.15 பில்லியன் நிதி

wpengine

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை

wpengine