உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு.



நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முஸம்மில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 10 முதல் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதம நீதியரசருக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் CID இல் முறைப்பாடு…

wpengine

மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ரணிலுடன் போட முடியாது

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine