உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள் ஆஜராகாமையினால் களனி மாணவர்களின் பிணை மனு நிராகரிப்பு



பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 8பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார்.

அரச சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று(01) நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் ரயில் சேவைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..

wpengine

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரமிற்கு பிடியாணை…

wpengine

நாடாளுமன்ற விவாதத்தில் மங்கள மற்றும் விமல் இடையே கடும் வாய்த் தர்க்கம்..

wpengine