உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID இனால் சற்றுமுன்னர் கைது



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவி நெகும வேலைத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

ஸ்ரீ.சு. கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பில்…

wpengine

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

wpengine

“அரகலய” போராட்டக் குழுவினர் ரிஷாட் எம்.பியுடன் சந்திப்பு!

wpengine