உள்நாட்டு செய்திகள்

புகையிலைக்கான வரியை 90% ஆக அதிகரிக்க அரசு நடவடிக்கை



புகையிலைக்கான வரியை 90 வீதமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்..

wpengine

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகள் ஆரம்பம்

wpengine

முல்லைத்தீவு மாணவி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

wpengine