உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்



மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடிக்கஒன்றுபடுவோம்.

நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த உங்களுடைய கையொப்பங்களை இட்டு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

ஜும்ஆத் தொழுகையின் பின்னர் மருதானை ஸாஹிறா பள்ளிவாசல் முன்றலில்.

Related posts

தாஜுதீன் கொலை – DIG அனுர குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

wpengine

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாற்றம்

wpengine

புதிய அரசாங்கத்தில் இன்றும்(04) அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்…

wpengine