உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒருபோதும் சர்வதேச நீதிமன்றங்களை அனுமதியேன் – ஜனாதிபதி



தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையிலும், இலங்கை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்களை தலையிடுவதற்கு  அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாணந்துரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

விஜேயதாஸ ராஜபக்‌ஷ தொடர்பில் தீர்மானம் எடுக்க விசேட குழு

wpengine

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Azeem Kilabdeen

12 நாட்களுக்குள் 4200கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள்…

wpengine