உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகிறது



எதிர்வரும் 20ஆம் திகதி வரை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போழுது பரவிவரும் ஒருவகையான வைரஸ் தொற்று காரணமாகவே பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ விபத்து

wpengine

மேலும் 146 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு…

wpengine