வாழ்க்கை

கோப்பி பருகினால் நோய்கள் நீங்கும்!



கோப்பி அருந்துவதால் நடுத்தர வயதில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதாக,அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடுத்தர வயதைத் தாண்டுபவர்கள் நாளொன்ருன்க்கு 2 அல்லது 3 கோப்பைகள் கோப்பி அருந்தினால் மன அழுத்தம், மந்த நிலை, மறதி போன்ற நோய்கள் 60-80 சதவீதம் வரை குறைவடையும் என ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாபகசக்தி அதிகரித்தல்;
கோப்பியிலுள்ள ‘கபின்’ எனும் ஊக்கி உடல் செயல்பாடுகளை விரைவாக இயங்கச்செய்யக் கூடியது. ஞாபகசக்தியினை அதிகரிக்கச் செய்வதுடன், இதுவே மந்த நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுகின்றது.

Related posts

கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்

wpengine

நகத்தை அழகாக பராமரிக்க இதை ட்ரை பண்ணுங்க…

wpengine

உங்க தலை முடி நீளமா? அடர்த்தியா வளரனுமா? அப்போ ஈஸ்ட் பயன்படுத்துங்க…

wpengine