உலக செய்திகள்விசேட செய்தி

துருக்கி விமான நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல், 36 பேர் பலி, 147 பேர் காயம் (Video)



துருக்கியின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படும் இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதாகவும், 147 பேர் காயமடைந்துமுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறை பகுதியில் இந்த குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோக சப்தங்களும் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

[youtube url=”https://www.youtube.com/watch?v=cLo6jYwirc4″ width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=eUnsAPC7jSM” width=”560″ height=”315″]

Related posts

சீனாவில் சூறாவளியில் சிக்கி 06 பேர் உயிரிழப்பு

wpengine

கடும் வறட்சி – 55 யானைகள் உயிரிழப்பு

wpengine

சமோவா நாட்டில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

wpengine