உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக மாணவர்காளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் வாகன நெரிசல்



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக ஹைலெவல் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தெல்கந்த – நுகேகொடை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..

wpengine

சீரற்ற காலநிலை நீடிக்ககூடும் என எதிர்வு கூறல்!

wpengine