உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு..



பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வெட் வரி) அறவீட்டுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே, அவர் குறித்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…

wpengine

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்

wpengine

இந்தியாவின் நிவாரணக் கப்பல் இலங்கை வந்தடைந்தது..

wpengine