உள்நாட்டு செய்திகள்

தம்மாலோக தேரருக்கு பிணை



சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண.உடுவே தம்மாலோக்க தேரரை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்…

wpengine

பொலித்தீன் தடைக்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine