உள்நாட்டு செய்திகள்

காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டு



அரசாங்கத்தால் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டப்பட்டுள்ளன.

வரிகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கடைகளை பூட்டுவதாக குறித்த கடைகளின் வெளிப்புறத்தில் போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்

wpengine

5 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது…

wpengine

வாகன விபத்தில் 05 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

wpengine