உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய FCID முன்னிலையில் ஆஜர்



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (14) வாக்குமூலமொன்றினை வழங்க நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால அரசினால் வைத்திய பரிசோதனைக்காக ரூ.2oo மில்லியன் பணம்  பெற்றுக்கொண்டமை குறித்து விசாரிக்கவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மோசடி வழக்கில் சிக்குவாரா கம்மன்பில

wpengine

சீருடைத்துணிக் கொள்வனவுக்காக விலைமனுகோரல்

wpengine

தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

wpengine