உள்நாட்டு செய்திகள்

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து துரிதமாய் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை



அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கொஸ்கம சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

wpengine

15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல்

wpengine

வற் வரி திருத்தங்கள் குறித்த அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்..

wpengine