உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சன் FCID முன்னிலையில்



பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக இன்று 31ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தவறான முறையில் பாவித்ததாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே அவர் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

wpengine

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு…

wpengine

ஹிருணிகா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் தீ விபத்து…

wpengine