உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

G7 மாநாட்டில் அரச அதிபர்களுடன் ஜனாதிபதி (Photos)



ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பல நாட்டு அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாவனையிலிருந்து நீக்கிய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்..!

wpengine

மனித உரிமை ஆணையாளரை சந்தித்தார் மங்கள..

wpengine

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணி விவரம்..

wpengine