உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்பட நடவடிக்கை



வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

இன்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Related posts

தங்கத்தின் விலையில் மாற்றம்!

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை(04)

wpengine

புர்கா, நிகாப் தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

wpengine