உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது



ராஜபக்ஷ நிதியத்தில் பணியாற்றி வரும் விலி கமகே மற்றும் ஆரியதிலக்க ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாரல் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணி சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா ஒருதொட்ட காணி ராஜபக்ஷ நிதியத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

wpengine

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி

wpengine

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine