உள்நாட்டு செய்திகள்

நெரிசல்மிக்க பகுதிகளுக்கு தனியான பஸ் கட்டணம் – கெமுனு



 

கொழும்பு மற்றும் வாகன நெரிசல்மிக்க பகுதிகளுக்கென, தனியான பஸ் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு ஏற்ற வகையில், கட்டணங்களை தீர்மானித்து விலைச் சூத்திரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – 2138 முறைப்பாடுகள் பதிவு

wpengine

அறிக்கையில் திருப்தியில்லை

wpengine

இம்ரான் கானின் கட்சியானது 114 தொகுதிகளில் முன்னிலையில் – தேர்தல் முடிவுகளில் தாமதம்…

wpengine