உள்நாட்டு செய்திகள்

யோஷித இன்றும் FCID முன்னிலையில் ஆஜர்



முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமையும் (13) வருகை தந்துள்ளார்.

முன்னதாக கடந்த புதன்கிழமையும் யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலமளிக்க வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவின் எதிர்கட்சிப் பதவிக்கு TNA எதிர்ப்பு…

wpengine

பெற்றோலிய தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் வளைந்து கொடுத்தார்..

wpengine

‘2024 ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கும்’..!

wpengine