உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித இன்றும் FCID முன்னிலையில்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ காவல்துறை நிதி குற்ற விசாரணை பிரிவினால் இன்றும்(11) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
CSN தொலைக்காட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை மோசடி தொடர்பான விசாரணைகளின் பேரிலேயே  தொடர்ச்சியாக இன்றும் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அவர் நேற்றைய தினமும் விசாரணைக்கு அழைக்கப்படிருந்தார்.

Related posts

ஶ்ரீயானி விஜயவிக்ரம உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம்…

wpengine

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ‘Meet the Minister’ நிகழ்ச்சியில் இம்முறை அமைச்சர் ரிஷாத்

wpengine

மகாவலி அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

wpengine