உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைதியின்மையின்மையினை தொடர்ந்து அடிதடியின் பின்னணி (VIDEO)



செவ்வாயன்று (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட போதே, பாராளுமன்றத்தில் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

இது தொடர்பான காணொளியை கீழே காணலாம்.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=OKc3NEmzn_s” width=”560″ height=”315″]

 

Related posts

பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு..

wpengine

அரச வைத்தியசாலையில் பலவந்தமாக குடும்ப கட்டுபாடு – மக்கள் விசனம்…

wpengine

சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு…

wpengine