உள்நாட்டு செய்திகள்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீள் ஆரம்பம்



பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள குறித்த தொழிற்சாலையானது மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

Related posts

484 ஓட்டங்களுடன் முன்னிலையில் இலங்கை அணி

wpengine

பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

wpengine

தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்..

wpengine