உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு



கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரையில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்..

wpengine

மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் விபத்து

wpengine

சுதந்திரக் கட்சி மஹிந்தையின் சொந்த சொத்தல்ல – நாமல்

wpengine