உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு IMF இனால் 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி



இலங்கை, அதன் கடன் செலவுகளை குறைக்கவும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கைக்கும்,  சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

Related posts

சூரிய ஒளி மின்சார திட்டத்தின் ஊடாக நுகர்வோருக்கும் வருமானம்…

wpengine

ரொபின் பெர்னாண்டோ காலமானார்

wpengine

பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை…

wpengine