உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் மொத்தக் கடனையும் அரசு ஏற்கும் – பிரதமர்



ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் 3.25 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸை தக்க வைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு…

wpengine

ஜெனீவா தீர்மானம் குறித்து ஆராய இலங்கைக்கு ஜப்பான் பிரதிநிதி விஜயம்

wpengine