உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம்



கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு துணை மின் இணைப்பு நிலைங்களில் இருந்து கொழும்பு நகருக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் நிலத்தடி மின்சார கேபிள்கள் செயலிழந்துள்ளதே இதற்கு காரணம் என ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

“சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் காங்கிரஸ் அக்கறை” நாச்சியாதீவில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் – மஹிந்த…

wpengine

இலங்கை கிரிக்கெட்டில் மாபியா மளித்து விட்டது..- ரசிகர்களில் எதிர்ப்பு சாதாரணம்..

wpengine