உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!


தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம்செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும்கிடையாது.

மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது எனநம்புகின்றோம்.

புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால்மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

wpengine

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

wpengine

இறக்குமதி பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு…

wpengine