உலக செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 70 பேர் பலி



கானா நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 70 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக அந்நிலையத்தில் ஒதுங்கி இருந்த மக்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா, சிந்து நதி தண்ணீரை பாகிஸ்தானுக்கு வராமல் தடுத்தால்; ரத்த ஆறு ஓடும் – ஹபீஸ் சயீத் எச்சரிக்கை…

wpengine

இஸ்ரேல் காசா மீது குண்டு வீசுவதை நிறுத்தாவிட்டால், சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகள் தூக்கிலிடப்படுவர் – ஹமாஸ்..!

wpengine

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து…

wpengine