உள்நாட்டு செய்திகள்

450CC க்கும் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிளுக்கு பச்சைக்கொடி


பாதுகாப்பு சேவைக்கு மட்டும் மட்டுபடுத்தப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள 450CC க்கும்  அதிக வலு கொண்ட மோட்டார் சைக்கிள், சாதாரண போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இந்த வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. – இருவர் பலி

wpengine

இனப்பிரச்சினை தீர்வின் போது, முஸ்லிம்களுக்கான தீர்வு உள்ளடக்கப்படாவிட்டால் அது முழுமையாகாது..!

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine