உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்


முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று(24) பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர்.

அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகவுள்ளார்.

இன்று காலை முதல் கட்ட விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

 

Related posts

அரச வங்கிக் கொள்ளை சம்பவம் – விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைப்பு…

wpengine

மீட்கப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை…

wpengine

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

wpengine