உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஷவின் மைத்துனர் FCID ஆல் கைது


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் ஒருவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்ய கோடிக்கணக்கில் எப்படி பணம் கிடைத்தது என்பதை வெளியிட தவறிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசில ராஜபக்சவின் மைத்துனரான திஸ்ஸ கலப்பத்தி என்ற இந்த நபர் கனடாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரருக்கு மீண்டும் விளக்கமறியல் (UPDATE)

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்தானது..!

wpengine

அரச செலவீனங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

wpengine