உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிபிடிய விவகாரம் – சடலம் தோண்டல் பிற்போடப்பட்டது



பிரதே பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த சடலம் தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் பிரதே பரிசோதனை மேற்கொள்ளும் சட்ட மருத்துவருக்கு வரமுடியாது என அறிவித்த காரணத்தால் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

Azeem Kilabdeen

ஸ்ரீசுக மற்றும் ஸ்ரீபொமு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

wpengine

காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி

wpengine