உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு – NBTயில் மாற்றமில்லை



பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT) (2%) மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது ஆற்றி வரும் விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித் அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு கொரோனா

wpengine

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine