உள்நாட்டு செய்திகள்

செய்தி வலைத்தளங்களை மார்ச் 31க்கு முதல் பதிவு செய்யவும்



இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று புதன்கிழமை (02) அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கீகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 500 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

wpengine

சைட்டம் எதிர்ப்பு தரப்பினரின் நிகழ்வில் வைத்தியர்களிடையில் முறுகல்..

wpengine