உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை அமுல்படுத்துவதே சிறந்தது – ஜனாதிபதி



நாட்டில் மது போதையும், குளிசையும் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய தண்டனையாய் மரண தண்டனையினை தான் விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேஷ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்;

இதுகுறித்து பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து முடிவொன்றினை எட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவை பின்தள்ளி பாகிஸ்தான் ICC தரவரிசையில் முதலிடம்..

wpengine

மஹிந்த தேசப்பிரியவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

wpengine

சுவாதிக் கொலையின் சந்தேகநபர் ராம்குமார் தற்கொலை..

wpengine