ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாயை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த மகள்


வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார்.

உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பொலிதீனால் நிர்வாணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சிறிய கண்ணாடி பெட்டியில் தனது உடலினை உள்நுழைத்து அனைவரையும் மரண பயத்தில் ஆழ்த்தி உலக சாதனை படைத்த சஹிபுல்…

wpengine

மெரினா கடற்கரைக்கு டிசம்பர் 31ம் திகதி இரவு சீல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..

wpengine

ஹேமா பிரேமதாசவினால் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு – அம்பலமானது நாடகம்

wpengine