உள்நாட்டு செய்திகள்

சிசிலியா தொடர்ந்தும் விளக்கமறியலில்



கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரர்களில் ஒருவரான சிசிலியா கொத்தலாவல, எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடைய வைத்திய அறிக்கையை பரிசோதித்த, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கட்டளையிட்டார்.

Related posts

மைத்திரி – ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine

விமான நிலையத்தில் சிக்கிய தங்கம்..!

wpengine

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு!

wpengine