உள்நாட்டு செய்திகள்

செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கை வந்த காரணத்தை விளக்குகிறார் விமல்



ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன், போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொறிமுறை ஏற்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறியவே இலங்கை வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.

பி.பி.சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. உள்நாட்டு நீதிபதிகள் இதற்கு போதுமானது என கூற நேர்ந்தது.

ஆனால், ஜனாதிபதி கருத்தை நாம் கவனத்தில் கொள்ள தேவையில்லை, ஜெனீவாவில் இணங்கியது போல் வேலை நடக்க வேண்டும் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.

Related posts

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

wpengine

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

wpengine