உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தி நிதி மோசடிப் பிரிவில்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தங்கல்லையில் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பள உயர்வில் 2500 ரூபாவுடன் மூன்று மாத நிலுவையும் வழங்கப்படும் – ரஞ்சித் மத்துமபண்டார

wpengine

ஆசிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் 12வது மாநாடு நாளை..

wpengine

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை முதல் வழங்க நடவடிக்கை

wpengine