உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் பசில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

காணி ஒன்றின் ஒப்பந்தம் தொடர்பில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

Related posts

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

wpengine

மேலும் 712 பேர் குணமடைவு

wpengine

சிகரெட் உபயோகத்தினை விட பீடியை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறைவு..

wpengine