உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய



2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

போலி அழைப்புகளுக்கு பலியாக வேண்டாம்

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள், எதுவும் நடக்கவில்லை – கச்சேரி முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

wpengine