உள்நாட்டு செய்திகள்

பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம்



கம்பஹா மாவட்ட, ருக்கஹவில, உடுகொடை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் உஸ்மான் (51) என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சடலம் தற்பொழுது களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்த வாரம் பாராளுமன்றில்…

wpengine

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையே எவ்வித இணக்கப்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை..

wpengine

கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

wpengine