உள்நாட்டு செய்திகள்

பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்



பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை – பலுகஸ்தமன பிரதேசத்தில் பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மெதிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் – மஹிந்த

wpengine

அரசாங்க ஊடக தலைவர்களுக்கு வெளியான பேரிடியான தகவல்!

wpengine