உள்நாட்டு செய்திகள்

உயர்நீதிமன்ற நீதியரசரின் மனுவை விசாரிக்க மறுப்பு



உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை மறுத்துவிட்டது.

அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கல்கிஸை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

wpengine

பரந்துபட்ட பேச்சுவார்த்தை – ஜனாதிபதியை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்!

wpengine

அரச வங்கியொன்றில் கொள்ளை…

wpengine